கீழக்கரை நகர் மக்கள் நல பாதுகாப்பு கழக புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
>> செவ்வாய், 28 டிசம்பர், 2010
கீழக்கரை நகர் மக்கள் நல பாதுகாப்பு கழக புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் வகாப் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குருசாமி, மாவட்ட துணைத்தலைவர் மோகன் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சித்திக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவராக தமீமுதீன், துணைத் தலைவராக மாணிக்கம், செயலாளராக முகைதீன் இபுராகிம், இணைச் செயலாளராக செய்யது சாகுல்ஹமீது, துணைச் செயலாளராக செய்யது காசிம், பொருளாளராக முகமது சாலிஹ் உசைன், செய்தி தொடர்பாளராக ஜெகதீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சபீர் அலி, முஸம்மில் உசைன், சேட், உமர்ஷரீப், பக்ருதீன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக