بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: கிழக்கரை சேர்மன் என்ற இணையதளத்தில் அவதூறு


கிழக்கரை சேர்மன் என்ற இணையதளத்தில் அவதூறு

>> செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கிழக்கரை சேர்மன் என்ற இணையதளத்தில் ஒருவரை பற்றி அவதுறாக கிசுகிசு பாணியில் ஒரு கட்டுரை என்ற பெயரில் அவருடைய விசுவாசத்தை காட்டி இருக்கிறார் காசுக்காக,பணம் சம்பதிப்பதர்க்காக இணையதளம் தொடங்கிய இவர் இன்னொருவரை பற்றி தவறான தகவல்களை தருகிறார் இவர் குறிப்பிடும் முகைதின் இபுராகிம் யாரிடமும் இவரைப்போல் காசு க்காக கையேந்தி நிற்கவில்லை எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்து வருடங்களாக மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் (மக்கள் நல பாதுகாப்பு கழகம்) என்ற பெயரில் ஊர் நலனுக்காக   பொது சேவை செய்து வருகிறார், சிசனுக்காக பணம் சம்பாதிக்க இணையம் நடத்தும் இவற்றை போல் உள்ளா ஜால்ராக்களுக்கு எப்படி தெரியும்.
மக்கள் நல பாதுகாப்பு கழகம் அலுவலகத்திற்கு சென்று பாருங்கள் எத்தனை நல்ல செயல்களுக்காக மனு போட்டிருக்கிறார் என்று காசுக்காக ஜால்ரா தட்டும் கிழக்கரை சேர்மன் என்ற பெயரில் இணையம் நடத்தும் இவரைப்போல் உள்ள புள்ளருவிகளுக்கு எதிராக இவர் செயல்படுகிறார் அன்ற காரணத்திற்காக அவதுறாக செய்தி வெளியிடுகின்றனர் இவர்களைப்போல் உள்ள சுயநலவாதிகளால் நமது ஊருக்குதான் கேடு இதை மக்கள் சிந்தித்து இந்த பணத்திற்காக தாம்பட்டம் அடிப்பவர்களை நிராகரிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP