நடந்து வந்த பாதை
>> வெள்ளி, 25 ஜனவரி, 2008
நடந்து வந்த பாதைகளில் பூக்கள் இல்லைமுட் படுக்கைதான் இருந்தது!கடந்து வந்த நாட்கள் எல்லாம் தென்றல் வீசவில்லை வாடை காற்றுகளே!துரத்துகின்ற துரோகங்கள்! விரட்டுகின்ற ஏமாற்றங்கள்!ஒதுங்கிவிட்ட நட்புகள்!விலகிவிட்ட உறவுகள்!இருந்த போதிலும்!!!இரும்பினால் செய்யப்பட்ட பாதங்களும் நரம்பினால் பின்னப்பட்ட நம்பிக்கைகளும்என்னுடன் இருக்கும் வரை தோல்வி என்னை தொடுவதாகவும் இல்லைவெற்றி என்னை விடுவதாகவும் இல்லை.(இறைவன் நாடினால்)
2 கருத்துகள்:
இனி வரும் நாட்கள், இனிமையான நாட்களாக இறைவன் அருளட்டும் நண்பரே..
நம்மூர்க்காரவுகளா நீங்க? நல்லா எழுதுங்கய்யா.
அந்த வேர்டு வெரிஃபிகேசனை கொஞ்சம் தூக்கி விடுங்க
கருத்துரையிடுக